Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. துடிதுடித்து இறந்த மாணவர்…. தென்காசியில் கோர விபத்து….!!

பள்ளி பேருந்து மோதி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் அருணாச்சலம் என்பவருக்கு சைலப்பன்(17) என்ற மகன் உள்ளார். இவர் ஆழ்வார்குறிச்சி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற சைலப்பன் மாலையில் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்ற அவர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையில் வைத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பெண்… பேருந்தால் ஏற்பட்ட விபரீதம்… டிரைவர் மீது வழக்குபதிவு…!!

பேருந்து மோதி பெண் தொழிலாளி உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள அனக்கூரில் பாப்பாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெட்டவேலாம்பாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்த பாப்பாத்தி வழக்கம்போல நிறுவனத்தில் பேருந்தில் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாப்பாத்தி பேருந்தின் பின்புறம் நின்று கொண்டிருந்தபோது டிரைவர் பேருந்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். அப்போது பாப்பாத்தி மீது பேருந்து மோதி அவர் படுகாயமடைந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூரில் பேருந்து மோதி மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாவலூர் மெயின் ரோட்டில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேம்பு (75) என்ற மனைவி இருந்தார். இவர் தனது வீட்டின் எதிரே உள்ள சாலையில் கடந்த 5-ம் தேதி ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மினி பேருந்து ஒன்று வேம்பு மீது வேகமாக மோதியது. இதில் வேம்பு பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… இறப்பிலும் இணைபிரியாத நண்பர்கள்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சொகுசு பேருந்து மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவபட்டி அருகே ஆனந்தபுரத்தில் வடிவேல் என்பவர் வசித்து வந்தார். இவரும் கரூர் மாவட்டம் சின்னவாங்கல்பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரண்டு பேரும் எரியொட்டில் இருந்து வடமதுரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அதில் பிரபு மோட்டார் […]

Categories

Tech |