தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்தை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அனைத்து மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத்திலுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் காஞ்சிபுரம், மதுராந்தகம், கல்பாக்கம் செங்கல்பட்டு, உத்திரமேரூர் ஆகிய பகுதிகளிலிருந்து சிதம்பரம், வேலூர், சென்னை, திருப்பதி, பாண்டிச்சேரி, விழுப்புரம், தாம்பரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனினும் முக்கிய வழித் தடங்களில் போதியஅளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று […]
