பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் லிமர் மற்றும் சென்ட்ரல் அண்டஸ் என்ற இரு நகரங்களையும் இணைக்கும் சாலை ஒன்று அமைந்துள்ளது. அந்த சாலை வழியாக 63 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஓன்று சென்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்தப் பேருந்து மலைப்பாங்கான பகுதி வழியாக சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் கவிழ்ந்து […]
