திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கும்போதே 300 ரூபாய் தரிசன பயணச்சீட்டை எடுத்துக்கொள்ளும் வசதியை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர், மறுபடியும் திறக்கப்பட்ட திருப்பதி கோவிலில், பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட்டுகள் மற்றும் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், தற்போது ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு […]
