பொதுமக்களுக்கு மது அருந்துவதால், சிகரெட் பிடிப்பதால் ஏற்பட்டு தீமைகள் குறித்து பொள்ளாச்சி பேருந்து நிலைய சுரங்கப்பாதையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் பேருந்து நிலையங்களுக்கு எளிதில் செல்லும் வகையில் சாலையின் குறுக்கே சுரங்கப் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதையை பயணிகள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. இந்த சுரங்க பாதையில் சில பேர் உட்கார்ந்து மது அருந்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி […]
