பேருந்து நிறுத்தத்தில் நிற்க மறுத்த தனியார் பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வெண்ணந்தூர் அருகே வெள்ளை பிள்ளையார் கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறிய பயணி மடம் பேருந்து நிறுத்தம் வரை டிக்கெட் கேட்டுள்ளார். ஆனால் நடத்துனர் மடம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து நிற்காது என கூறி அந்த பயணியை நடுவழியிலேயே இறக்கி […]
