திருநங்கைகள் அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து நள்ளிரவு 1 மணிக்கு அரசு பேருந்து ஒன்று திருச்சி செல்வதற்காக தயாராக நின்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் ஏறிய திருநங்கை பயணிகளிடம் காசு கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் அவர் பேருந்திலிருந்து கீழே இறங்கவில்லை. இதனால் ஓட்டுநரும், கண்டக்டரும் இணைந்து பேருந்து புறப்படும் நேரம் ஆகிவிட்டது. எனவே கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனாலும் அந்த திருநங்கை கீழே […]
