அரசு பேருந்து ஓட்டுனர் திடீரென உடலை நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல்லடம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரவீன் குமார் என்ற மகனும், பிருந்தா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ராஜா அவிநாசி செல்லும் டவுன் பேருந்தை ஓட்டி விட்டு வேலை முடிந்த பிறகு வேறு ஓட்டுனருக்கு […]
