Categories
மாநில செய்திகள்

மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கினால் பணிநீக்கம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்திவிட்டு அரசு பேருந்து இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.  சம்பந்தப்பட்டவர் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அண்மை காலத்தில் சில அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.இது தொடர்பாக வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பேருந்து ஓட்டுனர்களுக்கு…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழக போக்குவரத்துத்துறை பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அறிவித்துள்ளனர். பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர்கள் கட்டாயமாக செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநரின் செல்போனை நடத்துநரிடம் கொடுத்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் உரிமத்தை கையில் வைத்திருக்கவேண்டும் என்றும், இவற்றை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வுக்கு வரும்பொழுது காட்டுவதற்காக இவற்றை கடைபிடிக்க வேண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாயமாக பெயர் மற்றும் பணி எண்ணுடன் கூடிய […]

Categories

Tech |