Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது….. ஓட்டுநர், நடத்துனர்களுடன் கலந்தாய்வு கூட்டம்….!!

பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் ராணித்தோட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இங்கு அரசுப் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் அரவிந்த் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் கலந்து கொண்டு பேசினார். இவர் பள்ளி […]

Categories

Tech |