பஞ்சாப் மாகாணத்தில் பேருந்தும் டேங்கர் லாரியும் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 20 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இன்று பேருந்தும் டேங்கர் லாரியும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். லாகூரிலிருந்து சுமார் 350 கிமீ தொலைவில் உள்ள முல்தான் பகுதியில் நெடுஞ்சாலையில், அதிக வேகம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தையடுத்து நெடுஞ்சாலையில் பல மணி […]
