Categories
மாநில செய்திகள்

போராட்டம் வாபஸ்… நாளை முதல் பேருந்துகள் அனைத்தும் ஓடும்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திவந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகள் நிறுத்தம்…2 மடங்கு கட்டணம் உயர்வு… பொதுமக்கள் கவலை…!!!

சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகள் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்றும் பேருந்துகள் ஓடவில்லை… மக்கள் அவதி…!!!

தமிழகம் முழுவதும் 2வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளையும் பேருந்துகள் ஓடாது… பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் நாளையும் பேருந்துகள் இயங்காது என்ற அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று… பேருந்து நிலையங்களில் மக்கள் தவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஸ்டிரைக்… தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூல்…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகள் போடாததால் தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிகள் பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடவில்லை… பரபரப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் அரசு பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியதால் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை பேருந்துகள் ஓடாது… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் நாளை போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏசி வசதியுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பேருந்துகளில் அதிக கட்டணம்… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அனைத்துப் பகுதிகளிலும் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சில பேருந்துகளில் கூடுதல் கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் பேருந்துகள் ஓடாது… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் அரசுப் பேருந்துகள் நாளை முதல் இயங்காது என தொழிற்சங்கத்தினர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஆனால் அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. புதுச்சேரியில் அரசு பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதனால் அதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதன்படி புதுச்சேரியில் அரசு பேருந்துகள் அனைத்தும் நாளை முதல் இயக்க மாட்டோம் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதனால் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இரவு நேர ஊரடங்கு… தமிழகத்தில் இருந்து பேருந்துகள் நிறுத்தம்… அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் இருந்து பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் புதிதாக உருமாறியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள்… 140 கோடி … இலக்கை எட்டுமா போக்குவரத்து துறை..!!

பொங்கல் சிறப்பு பஸ்கள் மூலம் 140 கோடி வருவாய் ஈட்ட போக்குவரத்து கழகம் நிர்ணயித்துள்ளது. கடந்த 2019 பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணியர் 6 லட்சம் பேர் சென்றுள்ளனர். 2020இல் 8 லட்சம் பயணியர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அதேபோல் 2019இல் பொங்கல் சிறப்பு பஸ்களின்வருவாய் 109 கோடியாக இருந்தது. 2020ஆம் ஆண்டு 129 கோடியாக உயர்ந்தது. பஸ் எண்ணிக்கை அதிகரிப்பு கொரோனாவால் கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு தீபாவளி சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு, தனியார் பேருந்துகளில்… அரசு மகிழ்ச்சி உத்தரவு…!!!

தமிழகத்தில் இனி அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவீத இருக்கைகளில் பயணிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பேருந்து சேவை 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஒருநாள் பேருந்துகள் ஓடாது… அதிர்ச்சி தகவல்…!!!

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களும் நேற்று கூட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில் 14 வது ஊதிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் டிசம்பர் 17-ம் தேதிக்குள் இந்த கோரிக்கைகளின் மீது உரிய தீர்வு காணாவிட்டால், டிசம்பர் 17 அன்றோ அல்லது ஆறு வாரங்களுக்குள்ளவோ வேலை நிறுத்தம் செய்வது என்று தீர்மானம் […]

Categories
மாவட்ட செய்திகள்

பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும்… அரசு அறிவிப்பு..?

நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பேருந்து இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இதையடுத்து இன்று நண்பகல் 12 மணிமுதல் 7 மாவட்டங்களில் மீண்டும் அரசு பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேருந்தில் ஒழுகுவது மழைநீரா? ஊழலா?… பயணிகள் பிடித்தது குடையா? கருப்புக்கொடியா?…!!!

தமிழகத்தில் மழைக்காலங்களில் பயணிகள் அனைவரும் பேருந்து குடை பிடிப்பது பற்றி கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மழை காலத்தில் தமிழகத்தில் இருக்கும் பேருந்துகள் மோசமாக ஒழுகுவதை மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழக அரசு புதிய பேருந்துகளை இயக்கி வருகிறது. அதில் மழை பெய்ததும் உள்ளே ஒழுகுவதால் பயணிகள் அனைவரும் குடையைப் பிடித்துக்கொண்டு பேருந்தில் […]

Categories
மாநில செய்திகள்

கூடுதல் பேருந்துகள் தேவையா? உதவி எண்கள் அறிவிப்பு..!!

ஒப்பந்த அடிப்படையில் அரசுப் பேருந்துகள் தேவைப்பட்டால் தொழில்நிறுவனங்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதல் பேருந்துகள் தேவைப்படுவோர் 94 450 14 402,  94 450 14 416, 94 450 14 463 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது..

Categories
மாநில செய்திகள்

மே6 முதல் ஜூன் 2 வரை வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 1.26 லட்சம் பேர்…!!

மே மாதம் 6ம் தேதியில் இருந்து ஜூன் 2ம் தேதி வரை வெளிமாநிலங்களில் இருந்து 1.26 லட்சம் பேர் தமிழகம் வந்துள்ளனர். சொந்த வாகனங்கள், ரயில், அரசு பேருந்துகள், விமானங்கள் மூலம் தமிழகம் வந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசு பேருந்துகள் மூலம் 35,034 பேர், சொந்த வாகனங்கள் மூலம் 76,589 பேர், ரயில் மூலம் 6,930 பேர், விமானங்கள் மூலம் 7,532 பேர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து 31,881 பேர், […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்காக சென்னையில் கூடுதலாக 30 பேருந்துகள் இயக்கம்!

அத்தியாவசியமான வேலைக்கு செல்பவர்களுக்காக சென்னையில் கூடுதலாக 30 பேருந்துகள் என மொத்தமாக 230 பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. கொரோனா அச்சுறுத்தலால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பணிகளுக்காக வருபவர்களுக்காக சென்னையில் மட்டும் 200 போக்குவரத்து இயக்கப்பட்டு வருகின்றது. தலைமைச் […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம் – நெல்லை பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைவு..!!

கொரோனா முன்னெச்சரிக்கையாக புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எப்பொழுதும் பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் கொரோனா அச்சத்தின் காரணமாக  குறைந்த அளவிலேயே  மக்கள் பயணிக்கிறார்கள். இன்று மாலை 6 மணி வரை பேருந்துகள் இயங்கும் என்ற நிலையிலும், மக்கள் பேருந்துகளில் குறைவாகவே பயணிக்கின்றனர்.  நெல்லை மாநகரத்தை […]

Categories

Tech |