மாணவர்கள் பேருந்துகளில் படியில் நின்று பயணம் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்ககோரி குழந்தைகள் நலக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் மாணவ-மாணவிகள் மிகவும் ஆபத்தான முறையில் படியில் நின்று பயணம் செய்வது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் வேப்பம்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்கள் பள்ளி, கல்லூரி தேனி செல்வதற்கு காலை, மாலையில் போதிய பேருந்து வசதி இல்லாததால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து அரசு அறிவித்த கொரோனா […]
