Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற மூதாட்டி…. காணாமல் போன தங்கநகை…. போலீஸ் விசாரணை….!!

பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் தங்கநகை காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மெய்யூர் கிராமத்தில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயா என்ற மனைவி உள்ளார். இவர் இரும்பேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சித்தாளாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து மெய்யூரில் இருந்து ஆரணிக்கு பேருந்தில் வந்தார். அதன்பின் ஊரில் உள்ள தனது பேத்தி சினேகாவை பார்ப்பதற்காக சேவூருக்கு பேருந்தில் ஏறினார். அதன்பின் சேவூர் பேருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற மூதாட்டி… மர்மநபர் செய்த செயல்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரெகுநாதபுரம் படவெட்டிவலசை பகுதியில் ராஜாரத்தினம் என்பவர் தனது மனைவி ஜோதியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி வழக்கமாக எடுத்துகொள்ளும் மாத்திரை வாங்குவதற்காக ராமநாதபுரம் பாரதிநகருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாத்திரைகளை வாங்கிய ஜோதி பட்டணம்காத்தானில் இருக்கும் அவரது மகன் வீட்டிற்கு செல்வதற்கு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் கூட்டமாக இருந்ததால் மர்மநபர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற மூதாட்டி… மர்மநபர் செய்த செயல்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடியில் உள்ள இந்திர குல வடக்கு தெருவில் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புஷ்பவள்ளி முத்துவயல் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து முத்துவயல் கிராமத்திற்கு செல்ல பேருந்து ஏறியுள்ளார். இதனையடுத்து பேருந்தில் கூட்டமாக இருந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்திகொண்ட […]

Categories

Tech |