சென்னை மாநகர பேருந்தில் தொங்கியபடி சாகச பயணம் செய்த பள்ளி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பாரிமுனையில் இருந்து திருவெற்றியூர் நோக்கி மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த மாணவர் ஒருவர் படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார். அது மட்டுமல்லாமல் படிக்கட்டில் தொங்கியபடி இரண்டு கால்களையும் தரையில் உரசி சாகசம் செய்தார். அதனை பயணி ஒருவர் தவறு செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில் அந்த […]
