அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்றபடியே தொங்கியபடியோ பயணம் செய்ய வேண்டும் என போலீசாரால் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் இதனை கண்டு கொள்ளாத பள்ளி கல்லூரி மாணவர்கள் அலட்சியத்தோடு ஆபத்தான முறையில் இவ்வாறு பயணம் செய்து கொண்டே தான் இருக்கின்றனர். இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் கோயம்பேடு மேம்பாலத்தின் மீது அரசு பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் படிகட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்துள்ளனர். மேலும் சிலர் […]
