Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பேருந்தில் ஏற முடியாமல் தவித்த மாணவர்கள்…. கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

மாணவர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காந்திகுப்பம், ஏமாப்பூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் பள்ளி, கல்லூரிக்கு பேருந்துகளில் சென்று வருகின்றனர். நேற்று காலை 8:30 மணிக்கு கொங்கராயநல்லூரில் இருந்து அரசு பேருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பையூர் பேருந்து நிறுத்தத்தில் […]

Categories

Tech |