Categories
மாவட்ட செய்திகள்

“முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட பேரிடர் மேலாண்மை பயிற்சி”…. பலர் பங்கேற்பு…!!!

கொள்ளிடம் அருகே முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியானது வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் அருகே இருக்கும் கோபாலசமுத்திரம் ஊராட்சியில் சாமியம் கிராமசேவை மைய கட்டிடத்தில் குறுவட்ட அளவிலான முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியானது மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்க வருவாய் ஆய்வாளர் வரவேற்றார். தீயணைப்பு துறை அலுவலர் ஜோதி பங்கேற்று மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்… மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்…!!

தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது ஊரடங்கு காலம் என்பதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் […]

Categories

Tech |