தாமிரபரணி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு வந்துள்ளனர். நெல்லை தென்காசி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே இரண்டு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைகளுக்கு வரும் நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நேற்று அதிகாலையில் அணைக்கு 3 […]
