திமுக அரசு பேரிடர் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என எதிர் கட்சி துணைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றும் வினோத் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ள சமயத்தில், நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து வைகை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அன்பரசன் மற்றும் வினோத்குமார் ஆகிய 2 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அன்பரசன் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வினோத்குமாரின் உடலை […]
