Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தயாரான மீட்ப படையினர்…. வெளியான தகவல்….!!!

வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியுள்ளது அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் வருகின்ற 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.‌இதனையடுத்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையின் 2408 வீரர்கள், 5093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என்று தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையராகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக […]

Categories
உலக செய்திகள்

எவ்வாறு தயாராக வேண்டும்….? புனேவில் நடைபெறும் மாநாடு…. உரையாற்றிய தலைமை விஞ்ஞானி….!!

பேரிடரின் பொழுது எவ்வாறு தயார்நிலையில் இருக்க வேண்டும் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி கூறியுள்ளார். புனே சர்வதேச மையம் சார்பாக பேரிடர் தயார்நிலை குறித்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடானது மகாராஷ்டிராவில் உள்ள புனே நகரில் இன்று துவங்குகிறது. மேலும் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடாட்டில் அனைத்து வகையான பேரிடர்களையும்  ஒரு நாடு எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் […]

Categories

Tech |