Categories
உலக செய்திகள்

OMG: இப்படியும் ஒரு கணவரா…? மனைவியின் உடலை 11 வருடமாக ஆழ்கடலில் தேடும் நபர்…!!!!!

ஜப்பானில் 2011 ஆம் வருடம் ஏற்பட்ட சுனாமியால் onagawa என்ற பகுதி மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சுனாமியால் சுமார் அரை மில்லியன் மக்கள் குடி இழப்பை இழந்து தவித்து வந்தது மட்டுமல்லாமல் 20,000 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த பகுதியில் தான் yasuo takamatsu தன்னுடைய மனைவியை சுனாமிக்கு தொலைத்துள்ளார். மேலும் 2500 பேர்கள் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மாயமானவர்கள் பட்டியல் சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் yasuo தனது மனைவியை கடந்த 11 […]

Categories
உலக செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் கொட்டி தீர்க்கும் கனமழை… பேரிடர் அவசர நிலை பிரகடனம் அறிவித்த அதிபர்…!!!

தென்னாப்பிரிக்க அதிபரான ரமபோசா, கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பேரிடர் அவசர நிலை பிரகடனம் அறிவித்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் உள்ள குவாஜுலு-நேட்டல் என்ற மாகாணத்தில் கடந்த வாரம் முதல் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. எனவே, நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு உண்டாகி  குடியிருப்புகள், பள்ளிகள், மின்கம்பங்கள், சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. மேலும், பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கிறது. குவாஜுலு-நேட்டல் மாகாணத்தில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 443 ஆக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் அதிபர் பேரிடர் […]

Categories
மாநில செய்திகள்

பேரிடரை எதிர்கொள்ள தயார்…. அவசர உதவிக்கு இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. தீயணைப்புத்துறை….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமல்லாமல் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் காலத்தில் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை கால பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக தீயணைப்புத் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு ஒத்திகை” செய்து காண்பித்த பணியாளர்கள்…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் ஆவுடையார்குளத்தில் தீயணைப்பு துறை சார்பாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி வெள்ளம், அபாய காலங்கள் மற்றும் பருவமழையால் ஏற்படும் பேரிடர் வெள்ளத்தில் இருந்து பொதுமக்கள் தாங்கள் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு தங்களையும், குழந்தைகளையும் முதியோர்களையும்  எவ்வாறு காப்பாற்றுவது என்று நடைபெற்றது. அப்போது தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையம் அலுவலர் ஆனந்தி தலைமையில் பணியாளர்கள் பாதுகாப்பு ஒத்திகையை […]

Categories
மாநில செய்திகள்

பேரிடர் தொடர்பான தகவல்களை…. இந்த எண்ணுக்கு தெரிவிக்கலாம் – அமைச்சர் அறிவிப்பு…!!!

கனமழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேரடியாக சென்று பார்வையிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறது. இந்நிலையில் பேரிடர் காலங்களில் ஏற்படும் தகவல்களை 9445869848 என்ற வாட்ஸ் அப் எண்ணில் அரசுக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் குறித்த எச்சரிக்கை தகவல்கள் TNSMART என்ற செயலி மூலமும், […]

Categories
உலக செய்திகள்

“ஆபத்து”…! வாட்டி வதைக்கும் குளிர்…அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..! “பேரிடர்” மாகாணமாக அறிவிப்பு…!

கடும் குளிர் மற்றும் பனி பொழியும் டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் பகுதியாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இதுவரை வரலாறு காணாத அளவிற்கு கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் உறைபனி காரணமாக குடிநீர் வினியோகத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் பகுதியாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார். இதனால் டெக்சாஸ் மாகாணத்துக்கு கூடுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேரிடர் காலங்களில் தண்ணீரில் செல்லும் மிதவை சைக்கிள்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த இரட்டையர்கள் பேரிடர் காலங்களில் தண்ணீரில் செல்லும் மிதவை சைக்கிளை உருவாக்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த இரட்டையர்கள் அசாருதீன் மற்றும் நசுருதீன் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் அவர்கள் பேரிடர் காலங்களில் தண்ணீரில் சிக்கி கொள்வோரை மீட்கும் வகையில் தண்ணீரில் மிதக்கும் மிதவை சைக்கிளை உருவாக்கியுள்ளனர். தண்ணீர் கேன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மிதவை சைக்கிள் 10 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. மேலும் இதில் 180 கிலோ எடை வரை […]

Categories

Tech |