சென்னை ஐஐடியில் முனைவர்பட்ட ஆய்வு மாணவி ஒருவருக்கு கல்லூரி பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவியை வீட்டுக்கு வரச் சொல்லியும், சமையல் செய்து தரச்சொல்லியும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐஐடியில் சிவில் இஞ்சினியரிங் துறை பேராசிரியராக இருந்தவர் மாதவகுமார். இவரது தலைமையில் மாணவி ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தார். மாணவியிடம் அடிக்கடி பேராசிரியர் ஜொல்லு விட்டு […]
