Categories
அரசியல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலை…. கடந்து வந்த பாதை…. சில தகவல்கள் இதோ….!!!!

நீதித்துறை பல்வேறு வழக்குகளையும், தீர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதை முன்னிட்டு நீண்ட காலமாக வழக்கில் இருந்த பேரறிவாளன் தீர்ப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கடந்த 1991-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் போது 19 வயது பேரறிவாளன் உட்பட 26 பேரை சிபிஐ கைது செய்தது. இந்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலை”…. இயக்குனர் பேரரசு கருத்து…!!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது குறித்து இயக்குனர் பேரரசு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து விடுவிக்கப்பட்டார். இதற்கு அரசியல் கட்சியினரும் திரையுலகினரும் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். இது முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி, திமுக அரசின் முயற்சியால் தான் இன்று பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என இணையத்தில் பலரும் […]

Categories
சினிமா

பேரறிவாளன் விடுதலை: “வென்றது நீதியும், அற்புதம் அன்னையின் போர்க்குணமும்”… நடிகர் கமல்ஹாசன்….!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தீர்ப்புக்கு பேரறிவாளனுடைய குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் என்று பலரும் வரவேற்று பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், “ஆயுள் தண்டனையைக் காட்டிலும் நீண்ட […]

Categories
மாநில செய்திகள்

பேரறிவாளன் விடுதலை….. “வாயில் வெள்ளை துணியை கட்டி”…. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்….!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இவர் விடுதலையானதை தொடர்ந்து பல கட்சியை சேர்ந்தவர்கள் வரவேற்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். முதல்வர் முக ஸ்டாலின் வரலாற்றில் நினைவு கூறத்தக்க தீர்ப்பு இது என்று கூறினார். அது மட்டும் இல்லாமல் அவரை நேரில் அழைத்து பேசினார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் மட்டும் இவரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று பல இடங்களில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

பேரறிவாளன் விடுதலை…. “அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி”…. இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டறிக்கை….!!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. கடந்த சில வாரங்களாக இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி விசாரணை முடிவு பெற்றது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளனுக்கு சாதகமாகவும், இதில் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநருக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை உச்ச நீதிமன்றம் முன் வைத்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் நான் என்ன செய்ய…? பேரறிவாளன் தாய் எழுதிய…. கண்ணீர் கடிதம்…!!

பேரறிவாளன் விடுதலை நிராகரிப்பு குறித்து அவருடைய தாயார் உருக்கத்துடன் கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் எழுவரை விடுதலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை ஆளுநர் நிராகரித்தது குறித்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய? என்று உருக்கத்துடன் கடிதம் எழுதியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

பேரறிவாளன் விடுதலை – உச்சநீதிமன்றம் கேள்வி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காதது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வினவியுள்ளது. ராஜீவ்காந்தி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இந்த நிலையில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு […]

Categories

Tech |