Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பேரறிவாளன் தனியார் மருத்துவமனையில் அனுமதி …!!

பரோலில் வெளி வந்துள்ள பேரறிவாளன் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு உடல்நிலை பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பரோல் வழங்கக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். இதனையடுத்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 9-ம் தேதி பரோல் வெளியே வந்தார். இந்த நிலையில் பேரறிவாளனுக்கு […]

Categories

Tech |