Categories
சினிமா தமிழ் சினிமா

பேரன்கள், மகன்களுடன் நடிகர் பாண்டியராஜன்….. செம வைரலாகும் புகைப்படம்….!!!

பாண்டியராஜன் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் பாண்டியராஜன். இவர் கன்னி ராசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து நெத்தியடி, கபடி கபடி, ஆண்பாவம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் பல்வேறு கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 1986ஆம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 மகன்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!

தமிழறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்த மறைமலை அடிகளார் பேரன் சிவக்குமாரின் பணி தற்போது நிரந்தரம் செய்யப்பட்டதாக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உயர்தனிச் செம்மொழியாம் தமிழை வடமொழி கலப்பின்றி தூய நடையில் எழுதிய வரும் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி தமிழ் செழுமையாக வளர்த்த வரும், சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு…. 10-வது கொள்ளு பேரன் பிறந்துள்ளார்… பெரும் மகிழ்ச்சியில் குடும்பம்….!!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் 10-வது கொள்ளுப்பேரன்  பிறந்துள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் 10-வது கொள்ளுப்பேரன் லூகாஸ் பிலிப் டின்டால் பிறந்துள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றது. இங்கிலாந்தின் ராணியான இரண்டாம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தி இளவரசியுமான  சாரா டின்டாலுக்கு  நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு லூகாஸ் பிலிப் டின்டால் என்ற பெயரினைச் சூட்டி மகிழ்ச்சி அடைந்தனர். இந்தக் குழந்தை […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்து…10வது கொள்ளுப் பேரன் …ராணி மகிழ்ச்சி…!!!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் பேத்தியும் இளவரசியுமான சாராவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் குடும்பம் அரண்மனையில் வசித்து வருகிறது. எலிசபெத்திற்கு மகன், மகள்,பேரன், பேத்தி, கொள்ளு பேரன் ,கொள்ளு பேத்தி, போன்ற அனைவரும் அரண்மனையில் வசித்து  வருகிறார்கள். கடந்த சில ஆண்டுக்கு முன்னரே  இங்கிலாந்து ராணி 2-ம்  எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும் இளவரசியுமான சாராவுக்கும் அந்நாட்டை சேர்ந்த ரக்பி வீரர் மைக் டின்டால் என்பவருக்கும் […]

Categories
உலக செய்திகள்

பேரனுக்கு உணவு வாங்க சென்ற தாத்தா… 2 லட்சம் அபராதம்… வருத்தத்துடன் வீடு திரும்பிய சோகம்…!!!

இங்கிலாந்தில் பேரனுக்காக உணவு வாங்கச் சென்ற முதியவருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் மெக்டொனால்ட் உணவு மிகவும் பிரபலமானது. இதற்காக மக்கள் வெகு தொலைவில் இருந்தும் வருவதுண்டு. இந்த உணவு பொதுவாக அனைவரும் மகிழ்ச்சியாக விரும்பி உண்ணும் உணவாகும். இங்கிலாந்தின் லூட்டனியில்  வசித்து வருபவர் ஜான் பாபேஜ் இவரது பேரன் டைலரை. இவர் தன் பேரனுக்கு மெக்டொனால்ட்  இதிலிருந்து 2.79 டாலர்கள் (ரூ. 200) மதிப்புள்ள ஹாப்பி […]

Categories
மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட பேரன்…. 90 வயது மூதாட்டியை அடித்து கொலை…!!

மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மூதாட்டியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவிடைமருதூர் அடுத்த பந்தநல்லூர் அருகே திட்டச்சேரி தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி தனலட்சுமி. இவரது மகனான திருசெல்வத்தின் மகன் பிரகாஷ். முதுகலை பட்டதாரியான இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தற்போது இருந்து வருகிறார். பிரகாஷ் தனலட்சுமி தலையில் கம்பால் அடித்து உள்ளார். இதில் படுகாயமடைந்த தனலட்சுமி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பிரியாணி சாப்பிட என்னை ஏன் கூப்பிடல”… ஆத்திரத்தில் பேரன் செய்த காரியம்..!!

பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை பேரன் ஆத்திரத்தில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோடி குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் ராஜேஸ்வரி தம்பதி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்தது, கண்ணன் ராஜேஸ்வரிக்கு மகன் மற்றும் மகள் வழியில் ஏராளமான பேத்திகள் பேரன்கள் இருந்துள்ளன. மூத்த மகன் பாபுவுக்கு ராகேஷ் என்ற மகன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சொத்துக்காக பாட்டியை கொன்ற பேரன்…!!

அறந்தாங்கி அருகே சந்தமணி கிராமத்தில் சொத்து பிரச்சனையில் பாட்டியை கொன்ற பேரனை காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் உள்ள சந்தமணி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி வள்ளியம்மை தன் மகள் கலைஅரசி என்பவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பூர்வீக சொத்து தொடர்பாக வள்ளியம்மைக்கும், கலையரசியின் மகன் பிருத்வி ராஜ் என்ற சுப்பிரமணியனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாட்டி வள்ளியம்மை, பேரன் சுப்பிரமணியம் […]

Categories
தேசிய செய்திகள்

தாத்தாவை சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டுமா….? லஞ்சம் கேட்ட மருத்துவ ஊழியர்…. வைரலான 6 வயது பேரனின் செயல்…!!

சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல லஞ்சம் கேட்டதால் ஆறு வயதுப் பேரன் தானே தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் டியோரிய மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிடி யாதவ் என்ற முதியவர் தனது உடலில் இருக்கும் காயங்களுக்கு சிகிச்சை எடுக்க இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பேரன் மற்றும் மகள் அவருடன் தங்கி இருந்தனர். இந்நிலையில் அங்கு உதவியாளராக இருந்த ஊழியர் முதியவரை ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்கு அழைத்துச் […]

Categories

Tech |