தங்களுக்கு பேர குழந்தை பெற்றுத்தர வேண்டும் அல்லது 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரகாண்டை சேர்ந்த ஒரு தம்பதி வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்தவர் பிரசாத். இவர் தனது மனைவியுடன் ஹரித்துவாரில் வாழ்ந்து வருகிறார். இவரது மகனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் மகனும் மருமகளும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். பேரக்குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தங்களிடம் இருந்த பணத்தையெல்லாம் செலவு செய்து அவர்களுக்கு […]
