Categories
உலக செய்திகள்

நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணை…. நீரில் மூழ்கிய கிராமங்கள்…. பேய் வீடு போல் காட்சியளிக்கும் சம்பவம்….!!

கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு முன்பாக ஸ்பெயின் நாட்டிலுள்ள லிபியா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் நீரில் மூழ்கிய 5 கிராமங்கள் தற்போது மீண்டும் தென்பட்டு பேய் வீடு போல் காட்சியளிக்கிறது. ஸ்பெயின் நாட்டில் லிபியா என்னும் நதி அமைந்துள்ளது. இந்த நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் கதவு 1992 ஆம் மூடப்பட்டுள்ளது. அதனால் இந்த அணையிலுள்ள நீர் மட்டம் உயர்ந்து Aceredo உட்பட 5 கிராமங்களிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இதற்கிடையே Aceredo உள்ளிட்ட 5 கிராமங்களில் […]

Categories

Tech |