உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் சில நாட்களாகவே நள்ளிரவில் பேய் நடமாட்டம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். அதை ஒரு வீடியோ காட்சியும் தற்போது உறுதி செய்துள்ளது.அந்த வீடியோவில் வெள்ளை உடை அணிந்த உருவம் ஒன்று மொட்டை மாடியில் அமர்ந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.அதனைப் பார்ப்பவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி பதற வைக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக போலீசார் மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து […]
