Categories
தேசிய செய்திகள்

“இந்த கிராமத்தில் பேய் இருக்குதாம்”…. அடுத்தடுத்து இறந்த 5 பேர்…. பீதியில் மக்கள்….!!!!!

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஒரு கிராமத்தை பேய்கள் சூழ்ந்துள்ளதாக நம்பிய பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி ஒரு ஊரடங்கை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலமான ஸ்ரீகாகுளம் மாவட்டம் சருபுஜ்ஜிலி கிராமத்தில் அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்தனர். இந்த கிராமத்தில் முன்பே பேய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். தற்போது அடுத்தடுத்து 5 பேர் இறந்ததால் இது பற்றி அப்பகுதியை சேர்ந்த மந்திரவாதியிடம் கேட்டனர். அப்போது அவர் கிராமத்தைசுற்றி பேய்கள் சூழ்ந்துள்ளது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

மனைவிக்கு பேய் ஓட்டுவதாகக் கூறிய மந்திரவாதி…. எட்டிப்பார்த்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…..!!!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் இளம்பெண்ணை பல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இதன் காரணமாக அப்பெண்ணிற்கு பேய் பிடித்துள்ளதாக அவரது கணவர் நினைத்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் அறிவுறுத்தலின்படி பேய் ஓட்டும் மந்திரவாதியிடம் மனைவியை, அவரது கணவர் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த மந்திரவாதி பெண்ணின் கணவரை வெளியே இருக்கும்படி தெரிவித்துள்ளார். அதன்பின் அவர் எப்படி பேய் ஓட்டுகிறார் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்…. கிராம மக்கள் பரப்பிய வதந்தி…. பரபரப்பு சம்பவம்….!!!!

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த பெரம்பை கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. இங்கு உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியில் நடக்கும் திருட்டு சம்பவங்களை குறைப்பதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் பதிவாகியிருந்த கேமரா பதிவுகளை பார்த்தபோது, கடந்த 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை 1 மணியளவில் வெள்ளை உருவம் ஒன்று அங்கும், இங்கும் திரிவது போன்று பதிவாகியிருந்தது. இதை பார்த்த சிலர் இரவு நேரத்தில் பேய் உலவுவதாக தெரிவித்து உள்ளனர். அங்கு கடந்த […]

Categories
உலக செய்திகள்

விதியை மீறிய நபர்…. போலியாக அமைக்கப்பட்டுள்ள பேய் வீடு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

அமெரிக்காவில் போலியாக போடப்பட்டுள்ள பேய் வீடு ஒன்றில் பணிபுரிந்த நபரொருவர் விதியை மீறி வைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டு அங்கு வந்த சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள ஒஹாயோ என்னும் மாவட்டத்தில் பொழுதுபோக்கிற்காக போலியான பேய் வீடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்டுள்ள அந்த வீட்டில் பணிபுரியும் மாறுவேடம் அணிந்திருப்பவர்கள் உண்மையான ஆயுதத்தை வைத்திருக்கக்கூடாது என்பது அங்கு விதிமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் போலியான அந்த பேய் வீட்டில் பணிபுரியும் நபரொருவர் உண்மையான கத்தியை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காஜல் அகர்வாலின் திகில் திரைப்படம்…. வெற்றிகரமாக முடிவடைந்த படப்பிடிப்பு…!!!

முன்னணி நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகிவரும் திகில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல் உள்ளது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் ‘கோஷ்டி’ எனும் திகில் திரைப்படத்தில் பேயாக நடித்து வருகிறார். குலேபகாவலி திரைப்படத்தை இயக்கிய கல்யாண் தான் இப்படத்தையும் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, மயில்சாமி, கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த […]

Categories
உலக செய்திகள்

“என் பொண்ணுக்கு பேய் பிடிச்சிருக்கு”…. மூடநம்பிக்கையால் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்…. கைதான பேய் ஓட்டி…!!

இலங்கையைச் சேர்ந்த 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறி அவரது தாய் பேய் ஓட்டும் ஒரு பெண்ணிடம் அழைத்துச் சென்றுள்ளார். அந்த பேய் ஓட்டும் பெண் சிறுமியின் உடலின் மீது எண்ணெய் ஊற்றி ஒரு பிரம்பால் அடித்துள்ளார். அந்தச் சிறுமி வலி தாங்காமல் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனைப் பார்த்த தாய் சிறுமியை தூக்கி […]

Categories
மாநில செய்திகள்

பேய் ஓட்டுவதாகக் கூறி மருமகளுக்கு சரமாரி அடி ….!!

தெலுங்கானாவில் பேய் ஓட்டுவதாக கூறி மருமகளை இளைஞர் ஒருவரை அழைத்து வந்து அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சிதாவும் மல்லேஷ் என்பவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மாதங்களே ஆன பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மருமகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை அழைத்து வந்து சரமாரியாக அடித்து துன்புறுத்தியதால் அந்த பெண் அலறித்துடித்தார். இளைஞரின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு பயமில்லையா?…. நள்ளிரவில் நடமாடும் பேய்… இந்தோனேசியாவில் புது முயற்சி!

இந்தோனேசியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுக்கு அங்கு இரவு நேரத்தில் மனிதர்களுக்கு பேய் வேடமிட்டு நூதன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களை கொன்று குவித்து உலகையே உலுக்கி வருகிறது.. இந்த வைரசை எப்படியாவது அழிக்க வேண்டும் என பல்வேறு நாடுகளும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ஆனால் இதனை அழிக்க இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.. ஆகவே தனிமைப்படுத்தல் மற்றும் […]

Categories

Tech |