Categories
மாநில செய்திகள்

பேப்பர் விலை: தமிழகத்தில் இன்று (ஏப்ரல்.1) முதல்….. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!!!

சேலம் மாவட்டம் பேப்பர் அலாய்டு விற்பனையாளர்கள் சங்க செயலர் விஸ்வநாதன் கூறியிருப்பதாவது, “வெளிநாட்டிலிருந்து பேப்பர் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதை காரணம்காட்டி பேப்பர் விலையானது கடந்த 2021 பிப்ரவரி முதல் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிரசித்திபெற்ற காகித ஆலைகளான டிஎன்பிஎல் சேசாய், பலார்பூர் ஜெ.கே. வேஸ்ட் கோர்ட்ஸ், ஆந்திரா பேப்பர் ஆலை போன்றவற்றுக்கு தேவையான மூலப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தது. அது தற்போது முற்றிலும் நின்றுவிட்டது. காகித ஆலைகள் தங்களது தயாரிப்பு பேப்பர் உள்ளிட்டவற்றின் விலையை ஜனவரி 15 […]

Categories
தேசிய செய்திகள்

ப்பா… இந்த சின்ன வயசுல இப்படி ஒரு திறமையா…? “10 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு”… குவியும் பாராட்டு..!!!

வீட்டில் உள்ள காய்கறி கழிவுகளை வைத்து 10 வயது சிறுமி பேப்பர் தயாரித்துள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலக நாடுகளும் மறுசுழற்சி முறையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மறுசுழற்சி முறை, தான் இந்த உலகில் நம்மை நீண்டகாலம் வாழ வைக்கும். இயற்கை வளங்களை அழித்து தான் நாம் நிறைய பொருட்களை தயாரிக்கிறோம். இது நமது எதிர்காலத்திற்கு மிகவும் ஆபத்தாக அமையும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மறுசுழற்சி முறை முக்கியமாக மாறி வரும் சூழலில் 10 […]

Categories

Tech |