Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏமாற்றிய கம்யூனிஸ்ட் அரசு….! கடுப்பான தமிழக அரசு…. ஷாக் ஆன ஸ்டாலின் …!!

முல்லைப்பெரியாறு பேபி அணையில் மரங்களை அகற்றும் விவகாரத்தில் கேரளாவின் முரண்பட்ட நிலைப்பாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். முல்லைப்பெரியாறு பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அதற்கு கீழ் பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட தமிழக அரசு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறது. கேரள வனத் துறை சில நாட்களுக்கு முன்பு மரங்களை வெட்ட அனுமதி அளித்தது. இதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் முக. ஸ்டாலின் கடிதம் எழுதினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு துணைப் பிரதமர் ஆசை ? பற்ற வைத்த அண்ணாமலை…. தமிழக அரசியலில் பரபரப்பு …!!

துணை பிரதமராக வேண்டும் என்கிற ஆசையில் முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை முக. ஸ்டாலின் விட்டுக் கொடுத்துவிட்டு சினிமா காமெடியனை போல் கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோபாலபுரத்தில் ஆட்டம் பாஜகவிடம் செல்லாது என காட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் கோபாலபுரம் குடும்பத்துக்கும், சன்டிவி நண்பர்களுக்கும், இதன் மூலமாக என்ன சொல்கின்றேன் என்றால், இந்த டைம் உங்கள் பருப்பு வேகாது. தப்பு செய்து விட்டீர்கள். மன்னிப்பு கேட்க […]

Categories
தேசிய செய்திகள்

பேபி அணையில் மரங்களை வெட்டும் உத்தரவுக்கு…. கேரள அரசு திடீர் அனுமதி மறுப்பு…!!!

முல்லைபெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை அருகில் உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில் திடீரென்று அந்த அனுமதியை கேரளா அரசு ரத்து செய்துள்ளது. பேபி அணையை வலுப்படுத்த அதனை சுற்றியுள்ள 15 மரங்களை வெட்ட தமிழக அரசுக்கு கேரளா அனுமதி வழங்கியதால் கேரளாவில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்த […]

Categories
அரசியல்

தமிழ்நாடு கோரிக்கையை ஏற்ற கேரள அரசு…. பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்த முதல்வர்..!!!

முல்லைப் பெரியாரில் பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி கொடுத்ததற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி அளித்த கேரளா அமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி. மரங்களை வெட்டுவது இரு மாநில மக்களுக்கும் நீண்டகாலத்திற்கு பயனளிக்கும். பேபி அணை மற்றும் மண் அணையை பலப்படுத்த இந்த நீண்டகால கோரிக்கை முக்கியமானது. இந்த அனுமதி மூலம் […]

Categories
மாநில செய்திகள்

கேரள அரசுக்கு நன்றி…! சி.எம் ஸ்டாலின் கடிதம் …!!

முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை வலுப்படுத்தும் வகையில் அதற்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதித்துள்ள கேரள அரசுக்கு முதலமைச்சர் முக. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், இதன் மூலமாக 2 மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவு மேலும் வலுப்பட வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையை மேலும் வலுப்படுத்தவும், அணையின் கீழ் பகுதியில் கேரளாவில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழக அரசு […]

Categories

Tech |