பேன்சி கடையில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பேன்சி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சரவணன் கடை மற்றும் பக்கத்து கடையில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடந்து வந்துள்ளது. இதனால் அங்கு இரவு காவலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அதிகாலையில் ஒருவர் கடையை மூடி இருந்த தார்ப்பாயை திறந்து கடை உள்ளே சென்று பணப் […]
