Categories
மாநில செய்திகள்

BREAKING: “விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்காதீர்”…. சென்னை உயர்நீதிமன்றம் …!!!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தவிர்க்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேனர் வைப்பதில் விதிமீறி செயல்படுபவர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி விளக்கமளித்தது. இதனை தொடர்ந்து முதல்வர் பதவியேற்றபோது கூட பேனர்கள் வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டதாக திமுக தரப்பில் வழக்கறிஞர்வாதிட்டார். இந்நிலையில் பேனர் வைக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேனர் கலாச்சாரம்…. முழுமையாக தடுக்க…. உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…!!!

தமிழகத்தில் பேனர்கள் வைக்கும் கலாசாரத்தை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகள் அமைக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திமுக அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் நடந்த முன்னாள் எம்எல்ஏவின் திருமணத்திற்கு வந்திருந்தார். அவரை வரவேற்பதற்காக பேனர் வைத்ததில் 12 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனையடுத்து மோகன் ராஜ் என்பவர் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்ற போது மின்சாரம் தாக்கி சிறுவன் என்பவர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களை நிறுத்த கூறி பலமுறை கண்ட பிறகும் இது போன்ற விரும்பத்தகாத மற்றும் கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது வருத்தமடைய செய்கிறது. அதுமட்டுமல்லாமல் உயிரிழந்த தினேஷ் குடும்பத்திற்கு […]

Categories

Tech |