Categories
தேசிய செய்திகள்

குடிபோதையில் படுத்துக்கிடந்த நபர் … பேண்டுக்குள்ள பாம்பு ..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

குடிபோதையில்  தூங்கி கொண்டிருந்த நபர் ஒருவரின் பேண்டுக்குள் பாம்பு செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பைரோ தேரா பகுதியை சேர்ந்தவர் முகேஷ். இவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்குள்  குடி போதையில் தன்னை அறியாமல் படுத்து  கிடந்துள்ளார். அப்போது புதருக்குள் இருந்து வெளியே வந்த பாம்பு ஒன்று முகேஷ் பேண்டுக்குள் நுழைந்துள்ளது. அதை அருகில் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அந்த   பாம்பை பேண்டுக்குள்  வெளியே எடுக்க  முயற்சி […]

Categories

Tech |