தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 28 ஆண்டுகளுக்குப் பின் மாநகராட்சியின் முதல் ஆணையராக திமுகவைச் சேர்ந்த 3 அன்பழகன் பதவி ஏற்றுள்ளார். இவர் MA பட்டதாரி ஆவார். மேலும் திருச்சி மாநகராட்சியில் இரண்டு முறை துணை மேயராக பதவி வகித்துள்ளார். தேர்தல் வெற்றி குறித்தும் திருச்சி மாநகரில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஏபிபி நாடு இணையதளத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். அதில் திருச்சிக்கு இன்னும் 2 […]
