மணிலா பேட்டன் கேஸ் துறைமுகத்திலிருந்து 82 பேருடன் கேளத்தான் துறைமுகத்திற்கு பயணிகளின் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கப்பலில் தீ பற்றி வானளவாக கொழுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்து பயணிகள் அலறியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து பிலிப்பைன்ஸ் கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடற்கரை வீரர்கள் கப்பலில் தவித்த 23 பயணிகளை பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு மீதமுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று […]
