அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் அ.தி.மு.க-வை சேர்ந்த மூத்தநிர்வாகி செங்கோட்டையன் தனித்து போட்டி என்ற கருத்தையும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் இக்கருத்து பா.ஜ.க-வினர் இடையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இச்சூழலில் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளிப்படையாக அறிவித்தார். இதனிடையில் உள் துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது அவரை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்காமல் தவிர்த்ததாகவும், மாறாக ஓ.பன்னீர்செல்வம் மட்டும் […]
