தூத்துக்குடி மாவட்டத்தில் மேல வேலாயுதபுரம் கிராமத்தில் அழகம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் இறந்துள்ளார். இவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக பொதுமக்களும் உறவினர்களும் நேற்று மாலை சுடுகாடு செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. அதனால் அந்த வழியாக மூதாட்டியின் உடலை எடுத்துச் சொல்ல கூடாது என தனியார் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை கண்டித்து சுடுகாட்டத்திற்கு செல்வதற்கு நிரந்தர பாதை அமைத்து […]
