Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்வதில்…. எந்த தடையும் இல்லை…. பேட்டி கொடுத்த எம்.எல்.ஏ….!!

பேச்சிப்பாறை அணையிலிருந்து ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் எந்த விதி மீறலும் இல்லை என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமிதோப்புக்கு தமிழக சட்டசபை சபாநாயகரும், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அப்பாவு வந்துள்ளார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது காமராஜர் காலத்தில் ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டுமென்று 42 அடி கொள்ளளவு உள்ள பேச்சிப்பாறை அணையை, 48 அடி தண்ணீர் தேக்கும் அளவிற்கு உயர்த்தியுள்ளார். எனவே கூடுதலாக உள்ள 6 அடி […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பாசன வசதிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் திறப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கன்னியாகுமரில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட கடந்த மாதம் 26ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். குமரியில் கோதையாறு பாசனத்திற்கு ஜூன் 8ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை நாளொன்றுக்கு 850 கன அடி நீர்திறக்க உத்தரவிடப்பட்டது. நீர் திறப்பால் குமரி மாவட்டத்தில் […]

Categories

Tech |