Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்கு சென்ற காதல் மனைவி…. வீட்டிற்கு வராததால் சோகம்…. கணவனின் விபரீத முடிவு….!!

காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாக்குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகில் குற்றியாறு பகுதியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன்(29) இவர் மனைவி நிஷா. இவர்  பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். இவர்கள் 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர்  நிஷா பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பிரசவத்திற்குப் பின்பும் நிஷா தன் தாய் வீட்டில் தங்கியிருந்தார். இதனால் மன […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இலவசமாக மீன் கேட்டு அடிதடி…! குமரியில் பரபரப்பு சம்பவம் …!!

பேச்சிப்பாறை அணை பகுதியில் இலவசமாக மீன் கொடுக்க மறுத்த பொதுப்பணித்துறை மீன்பிடி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது ரவுடி கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் மீன் வளத் துறை சார்பில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுகிறது.அணையில் உள்ள வளர்ப்பு மீனை பிடிக்க 9பரிசல் மற்றும் 18 பேர் மீன்வளத் துறை அனுமதித்துள்ளது. இவர்கள் பிடிக்கும் மீன்கள் மீன்வளத்துறையால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பேச்சிப்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அல்போன்ஸ் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!!

கன்னியாகுமரில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். குமரியில் கோதையாறு பாசனத்திற்கு ஜூன் 8ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை நாளொன்றுக்கு 850 கன அடி நீர்திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர் திறப்பால் குமரி மாவட்டத்தில் கோதையாறு, பட்டணங்கால் பாசன பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் […]

Categories

Tech |