உத்திர பிரதேசம் மாநிலம் அலிகர் நகரத்தில் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக லட்சக்கணக்கில் பணம் நஷ்டமாகி உள்ளது. அதாவது ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் 18 பேர் வரை பணம் எடுத்த போது 100 ரூபாய் எடுக்க முயன்றவர்களுக்கு 500 ரூபாயை கொடுத்துள்ளது. இதன் மூலமாக ஒரு லட்சத்து 96 ஆயிரம் பணம் நஷ்டமாகி உள்ளது. இதனை தொடர்ந்து ஒரு வாடிக்கையாளர் இந்த […]
