Categories
தேசிய செய்திகள்

என்னடா அதிசயம்….! ரூ.100 கேட்டால் ரூ.500 கொடுக்கும் ATM…. லட்சக்கணக்கில் பறிகொடுத்த வங்கி….!!!!

உத்திர பிரதேசம் மாநிலம் அலிகர் நகரத்தில் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக லட்சக்கணக்கில் பணம் நஷ்டமாகி உள்ளது. அதாவது ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் 18 பேர் வரை பணம் எடுத்த போது 100 ரூபாய் எடுக்க முயன்றவர்களுக்கு 500 ரூபாயை கொடுத்துள்ளது. இதன் மூலமாக ஒரு லட்சத்து 96 ஆயிரம் பணம் நஷ்டமாகி உள்ளது. இதனை தொடர்ந்து ஒரு வாடிக்கையாளர் இந்த […]

Categories
பல்சுவை

வீட்டுக்கடன், வாகனக்கடன் வட்டி தள்ளுபடி…. டிசம்பர் 31 வரை மட்டுமே…. அதிரடி அறிவிப்பு….!!!!

பண்டிகை காலங்களை முன்னிட்டு அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி பேங்க் ஆப் இந்தியா வங்கி வீட்டு கடன், வாகனக் கடன் ஆகியவற்றிற்கு வட்டியை குறைத்துள்ளது. அதன்படி வீட்டுக் கடனுக்கான வட்டி 6.85%- இல் இருந்து 6.50 சதவீதமாகவும், வாகன கடனுக்கான வட்டி 7.35 சதவீதத்திலிருந்து 6.85 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அக்டோபர் 18 முதல் அதாவது இன்று முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை மட்டுமே. […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: வங்கியில் இந்த சேவை இனி இயங்காது… அதிரடி அறிவிப்பு…!!!

பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பேங்க் ஆப் இந்தியா […]

Categories

Tech |