Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ்…. டிசம்பர் 31 வரை மட்டுமே…. பிரபல வங்கி வெளியிட்ட அறிவிப்பு….!!!

பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி, வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கு 8.40% வட்டி வசூலிக்கும் நிலையில், இது அதனைவிட குறைவாகும். மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 வரை உயர்த்தியுள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த வட்டி வீதத்தை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கும். மேலும் முன்பணம் அல்லது பகுதி கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

குட் நியூஸ்…! வீட்டு கடன்களுக்கான வட்டி குறைப்பு…. டிச., 31 வரை ஜாலி தான்…. முக்கிய அறிவிப்பு…!!!

பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி, வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கு 8.40% வட்டி வசூலிக்கும் நிலையில், இது அதனைவிட குறைவாகும். மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 வரை உயர்த்தியுள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த வட்டி வீதத்தை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கும். மேலும் முன்பணம் அல்லது பகுதி கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வட்டியை உயர்த்திய பேங்க் ஆஃப் பரோடா வங்கி…. புது ரேட் இதுதான்….. வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்….!!!!

பேங்க் ஆஃப் பரோடா கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டியை உயர்த்தி வருகிறது. ரெப்போ வட்டி மே மாதம் 4.40% ஆகவும், ஜூன் மாதம் 4.90% ஆகவும், இந்த ஆகஸ்ட் மாதம் 5.40% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வங்கிகள் வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அந்தவகையில் பொதுத்துறை வங்கியானபேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.05% முதல் 0.20% வரை உயர்த்தியுளதாக […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு அடிச்சது டபுள் ஜாக்பாட்…. வங்கி வெளியிட்ட அறிவிப்பு…!!!

ஐசிஐசிஐ வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை நீட்டித்துள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில் வங்கிகள் மக்களுக்கு உதவும் வகையில் சில திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளன. அந்த வகையில் சீனியர் சிட்டிசன் பயனடையும் வகையில் சிறப்பு வைப்பு நிதி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஐசிஐசிஐ, பேங்க் ஆஃப் பரோடா, எஸ்பிஐ ,எச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களின் மூலம்  சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்பட […]

Categories
தேசிய செய்திகள்

கம்மி விலையில் வீடு, நிலம் வாங்க நினைக்கிறீங்களா….? அப்ப இதுதான் சான்ஸ்… வாய்ப்பை தவற விட்டுடாதிங்க….!!!!

குறைந்த விலையில் வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவதற்கு சூப்பரான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா ஆன்லைன் ஏலத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் நம்மால் சொத்துக்களை வாங்க முடியும். அதுவும் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். ஆகஸ்ட் 18 ஆம் தேதி பேங்க் ஆப் பரோடா ஆன்லைன் மூலம் ஏலம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாங்க் ஆஃப் பரோடா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் […]

Categories

Tech |