கேரளா திருவனந்தபுரம் மாவட்டம் வட சேரிகோணம் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சீவ். இவருடைய மகள் சங்கீதா(17) கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இதில் சங்கீதாவும் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த கோபு(20) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் காதலர்களுக்கு இடையில் சிறுசிறு பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து தன் காதலி வேறு யாருடனும் பழகுகிறாரா? என்பதை அறிய கோபு ஒரு திட்டம் போட்டுள்ளார். அதன்படி கோபு சமூகவலைதளத்தில் அகில் என்ற பெயரில் போலி கணக்கு (பேக் ஐடி) […]
