பெஷாவர் தாக்குதலின் முக்கியமான குற்றவாளியை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துங்வாவின் தலைநகரான பெஷாவரில் இருக்கும் ஒரு மசூதியில் கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதியன்று ஒரு தீவிரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். இதில் 57 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் பாகிஸ்தான் நாட்டில் சமீப வருடங்களில் நடந்த மிகவும் மோசமான தீவிரவாத தாக்குதல் என்று கூறப்பட்டிருக்கிறது. ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலை […]
