மத்திய பிரதேசம் மாநிலம், ஜியோ பூர் மாவட்டத்தில் சென் ஹாஸ்டல் பகுதியில் வசித்து வருபவர் சென். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடந்தது. மதுபோதைக்கு அடிமையான சென் தினம் தினம் குடித்துவிட்டு மனைவியை சித்ரவதை செய்துள்ளார். ஒரு அளவுக்கு பொறுமையாக இருந்த அவரது மனைவி ஒரு கட்டத்தில் அவரை எதிர்த்து பேச ஆரம்பித்தார். தன்னை எதிர்த்து மனைவி பேசுவதா? என்று ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கடுமையாக அடித்து உதைத்திருக்கிறார். மேலும் மனைவியை நிர்வாணமாக்கி கை, […]
