டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த பெலாரஸ் நாட்டைச்சேர்ந்த தடகள வீராங்கனை “என்னை என் நாட்டுக்கு அனுப்பாதீர்கள்” என்று கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெலாரஸ் நாட்டைச்சேர்ந்த தடகள வீராங்கனையான Kryststina Tsimanouskaya ( 24 ) 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக காத்திருந்த வேளையில் அவரது பயிற்சியாளர் அவரை திடீரென 4×400 ரிலே ஓட தயாராகுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் Kryststina-வின் பயிற்சியாளர் 200 மீட்டர் பந்தயத்திலிருந்து வெளியேற மறுத்தால் தேசிய அணியிலிருந்து வெளியேற்றப்படுவதோடு, […]
