சட்டத்திற்கு புறம்பாக ஐரோப்பாவிற்குள் நுழையும் அகதிகளை தடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். சிரியா, ஈராக் போன்ற மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரசில் வசித்து வருகின்றனர். மேலும் இவர்கள் அங்கிருந்து அகதிகளாக போலாந்திற்குள் சட்டத்திற்கு புறம்பாக நுழைய முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக அகதிகள் பெலாரஸ்-போலாந்து எல்லையில் குவிந்துள்ளனர். இவர்களை தடுக்கும் முயற்சியில் போலாந்து பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதற்கு பெலாரஸ் மற்றும் […]
