Categories
தேசிய செய்திகள்

“மனைவி இறந்த துக்கத்தில் வாலிபரின் விபரீத முடிவு”…. பெரும் சோகம்…!!!!!

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா ஜூவ்சரவாடா கிராமத்தைச் சேர்ந்த சதாசிவ ராமாப்பா காம்ப்ளே என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரூபா. இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூபாவிற்கு உடல்நல […]

Categories
தேசிய செய்திகள்

உயிரிழந்த பெண்ணின் உடல்… அடக்கம் செய்ய பணம் இல்லை… மகன்கள் என்ன செஞ்சாங்க தெரியுமா? …!!!

பெலகாவி அருகே தகனம் செய்வதற்கு பணம் இல்லாத காரணத்தால் மூன்று நாட்களாக ஒரு பெண்ணின் உடல் மருத்துவமனையில் இருந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி அருகே கணேசபுரா என்ற கிராமத்தில் 50 வயதுடைய பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு கடந்த 14ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரின் இரண்டு மகன்களும் பாரதியை சிகிச்சைக்காக பெலகாவி பீம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 16ஆம் தேதி […]

Categories

Tech |