மனைவி பிரிந்து சென்ற காரணத்தினால் தனது மகளையே திருமணம் செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புனே மாவட்டத்தில், புரந்தர் என்ற பகுதியில் வசிக்கும் ராஜூ என்பவர் தனது மனைவி மம்தா மற்றும் 13 வயதான மகளுடன் வசித்து வருகிறார். கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மம்தா கோபித்துக்கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மகளும், தந்தையும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதையடுத்து ராஜு பவார் அவரோடு இருந்த […]
